நிகழ்நிலை காப்பு சட்டமூலத்திற்கு எதிராக மேலும் 11 மனுக்கள் உயர் நீதிமன்றத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக சபாநாயகர் இன்று(18) பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.அதற்கமைய, நிகழ்நிலை காப்பு சட்டமூலத்திற்கு எதிராக இதுவரை 45 மனுக்கள் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மலையகத்திற்கான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.பண்டாரவளை மற்றும் தியத்தலாவை ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் ரயில் தடம்புரண்டுள்ள நிலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ரயில் வழித்தடமேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.பதுளை...
பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக பொதுமக்கள் முறைப்பாடு செய்வதற்கு பொது பாதுகாப்பு அமைச்சு தொலைபேசி இலக்கத்தை அறிவித்துள்ளது.இதன்படி, ‘118’ என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பொதுமக்கள் முறைப்பாடு செய்ய முடியும் என,பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில்...
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையில் நிலவும் போர்ச் சூழலை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து, இரு நாட்டு மக்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். வன்முறையோ அல்லது போரோ...
வெள்ள நிலைமை காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த தென் மாகாண பாடசாலைகளின் இரண்டாம் தவணை பரீட்சை இன்று(16.10.2023) ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாகாண கல்விப் பணிப்பாளர் ரஞ்சித் யாப்பா தெரிவித்துள்ளார். வெள்ளம் வடியாத பிரதேசங்களைச் சேர்ந்த பாடசாலைகளில் மாத்திரம் நிலைமை தணிந்த...
கடல் மற்றும் ஆகாய மார்க்கங்கள் ஊடாக வட மாகாணத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு இந்தியா இராஜதந்திர ரீதியாக தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக பிரித்தானியாவில் உள்ள அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் தெரிவித்துள்ளார்.எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சீனா விஜயத்தில் ஈடுபடும் காலப்பகுதியில், அவர் வசம் உள்ள அமைச்சுகளின் பொறுப்புகள் இராஜாங்க அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின் முதல் தடவையாக சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.சீனாவில் நடைபெறவுள்ள...
கடந்த வெள்ளிக்கிழமையுடன் (13.10.2023) ஒப்பிடுகையில், இன்றையதினம் (16.10.2023) அமெரிக்க டொலரின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது.இன்றைய நாணய மாற்று விகிதம்இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (16.10.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 328.85 ரூபாவாகவும், கொள்வனவு...
மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்காக இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ள விடயங்கள் தற்போதைய நிலைமைக்கு பொருத்தமானது அல்ல என்றும் புதுப்பிக்கப்பட்ட தகவல்களை இம்மாதம் 18ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார...
65 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், நாளை மறுதினம் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 30 ஆயிரம் மில்லியன்...