Connect with us

Sports

கொரோனா அச்சுறுத்தல்: இடையில் கைவிடப்பட்ட போட்டி

Published

on

ஜூனியர் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் நேற்று (28) இலங்கை – பங்காளதேஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கைவிடப்பட்ட நிலையில் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

தொடரின் கடைசி லீக்கில் இலங்கைக்கு எதிராக பங்காளதேஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடிய 32.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 129 ஓட்டங்களை எடுத்திருந்த போது, நடுவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

இதனால் இந்த போட்டி இடையில் கைவிடப்பட்டது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *