Connect with us

Sports

மழையால் போட்டி தடை

Published

on

காலி மைதானத்தில் பெய்து வரும் மழைக் காரணமாக இலங்கை – மேற்கிந்திய தீவு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியை ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே காலியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கையணி 187 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றது.

இதன்படி இலங்கையணி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ள நிலையில் இன்றைய போட்டி இடம்பெறவுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *