Connect with us

உள்நாட்டு செய்தி

மன்னார் பகுதியில் அரிய வகை குகை ஆந்தை

Published

on

மன்னார் கோந்தை பிட்டி பகுதியில் நீண்ட நாட்களாக பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்ட நீர் தாங்கி இன்றைய தினம்(15) இராணுவத்தினரின் உதவியுடன் தகர்க்கப்பட்ட நிலையில் அந்த நீர் தாங்கியில் இருந்து அரிய வகை குகை ஆந்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த வகை ஆந்தை இனம் மிக அரிய வகை என்பதுடன் நீண்ட நாட்களாக குறித்த நீர் தாங்கியில் வசித்து வந்த நிலையில் இன்றைய தினம் வெடிப்பின் காரணமாக இறக்கை ஒன்று உடைந்த நிலையில் தாங்கியின் சிதைவுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.