Connect with us

உள்நாட்டு செய்தி

ஒரே நாடு ஒரே சட்டம்: மூன்று உறுப்பினர்கள்

Published

on

ஒரே நாடு ஒரே சட்டம் எனும் ஜனாதிபதி செயலணிக்கு மேலும் மூன்று உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, இராமலிங்கம் சக்கரவர்த்தி  கருணாகரன், யாழ் மாநகரசபையின் முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா மற்றும் ஐயம்பிள்ளை தயானந்தராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.