Connect with us

உள்நாட்டு செய்தி

இந்தியத் துணை தூதுவர் வட மாகாண ஆளுநரை சந்தித்தார்

Published

on

இந்தியத் துணை தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் , வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை நேற்றைய தினம் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். 

அதன் போது , இந்தியாவினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி , திட்டங்கள் , ஒத்துழைப்பு தொடர்பில் கலந்துரையாடினார்கள்.

குறிப்பாக கல்வி , சுற்றுலாத்துறை தகவல் தொழிநுட்பம் , விவசாய உற்பத்திகள், சுகாதாரம் மற்றும் வீட்டுத்துறை தொடர்பில் கலந்துரையாடினார். 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *