Connect with us

உள்நாட்டு செய்தி

சரியானதை செய்வது சவாலான விடயம் : ஜனாதிபதி

Published

on

சரியானதை செய்வது சவாலான விடயம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் எதிர்நோக்கும் அசௌகரியங்களுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதன் மூலம் எதிர்பார்க்கும் இலக்கை நோக்கி பயணிக்க முடியும் என ஜனாதிபதி கூறியுள்ளார்.

கமநல சேவை உத்தியோகத்தர்களுடன் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.