Connect with us

உள்நாட்டு செய்தி

அரிசி ஆலை உரிமையாளர்களால் அறிவிக்கப்பட்ட அரிசி விலை நியாயமற்றது

Published

on

அரிசி ஆலை உரிமையாளர்களால் அறிவிக்கப்பட்ட அரிசி விலை நியாயமற்றது என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

அரிசி ஆலை உரிமையாளர்கள், அரிசிக்கான சில்லறை விலையை இன்று (28) அறிவித்திருந்தனர்.

அதனடிப்படையில்,
ஒரு கிலோகிராம் நாட்டரிசி                     – 115 ரூபா
ஒரு கிலோகிராம் சம்பா அரிசி               – 140 ரூபா
ஒரு கிலோகிராம் கீரி சம்பா அரிசி       – 165 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *