Connect with us

உள்நாட்டு செய்தி

5100 பாடசாலைகள் இன்று ஆரம்பம்

Published

on

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தல் பகுதிகளில் உள்ள பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகள் அனைத்தும் இன்று மீள திறக்கப்படவுள்ளன.

இன்று தரம் 6 முதல் 13 வரையான மாணவர்களுக்காக கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக சுமார் 5100 பாடசாலைகள் இவ்வாறு திறக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.