Connect with us

உள்நாட்டு செய்தி

பேலியகொட மெனின் சந்தை தொகுதி திறந்து வைப்பு

Published

on

பேலியகொட மெனின் சந்தை தொகுதி இன்று (20) பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவால் திறந்து வைக்கப்பட்டது.

நான்கு மாடிகளை கொண்டமைந்துள்ள இந்த சந்தை தொகுதி பிரதமரின் ஆலோசனைக்கு அமையவே அமைக்கப்பட்டது.

6.5 பில்லியன் ரூபா செலவில் இந்த சந்தை தொகுதி அமைக்கப்பட்டுள்ளது.