Connect with us

உள்நாட்டு செய்தி

வார இறுதி நாட்களில் பயணிகள் ரயில் சேவைகள் இடம்பெறாது

Published

on

நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய நாட்களில் நாட்டின் எந்த பகுதிகளிலும் பயணிகள் ரயில் சேவைகள் இடம்பெறாது என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

எனினும் இந்த இரு நாட்களிலும் அலுவலக ரயில்கள் இடம்பெறும் எனவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.