Connect with us

உள்நாட்டு செய்தி

டெங்கு நோயினால் அதிகமானவர்கள் இறக்கும் அபாயம்: பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகம்

Published

on

தற்போது டெங்கு நோயினால் அதிகமானவர்கள் இறக்கும் அபாயம் காணப்படுவதாக பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

2 நாட்களுக்கு மேல் காய்ச்சல் நிலை தொடர்ந்தும் காணப்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை டெங்கு நோயானது கொவிட் தொற்று நோயை போல் ஒரு மீட்டர் இடைவெளியை பேணுவதினால் தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ள முடியாது. டெங்கானது கொரோனா தொற்றை விடவும் விரைவாக பரவும் என்றும் அவர் மேலும் கூறினார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *