Connect with us

உலகம்

மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை இடைநிறுத்த வேண்டும் -WHO

Published

on

COVID-19 மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை இடைநிறுத்த வேண்டுமென உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ளது.

செப்டம்பர் மாதம் நிறைவடையும் வரையாவது இதனை நிறுத்த வேண்டுமென உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.