Connect with us

உள்நாட்டு செய்தி

நெல் சந்தைப்படுத்தல் சபையினால் நெல் கொள்வனவு

Published

on

நெல் சந்தைப்படுத்தல் சபையினால் தற்போது 1 இலட்சத்து 15 ஆயிரம் கிலோ நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக சபை தெரிவித்துள்ளது.

19 மாவட்டங்களில் நெல் அறுவடையை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் வெற்றிகரமாக இடம்பெறுகின்றது.

தற்போது சபை 1 இலட்சத்து 15 ஆயிரம் கிலோ நெல்லைக் கொள்வனவுசெய்துள்ளது. நெல்லைக் களஞ்சியப்படுத்துவதற்காக 300 களஞ்சியசாலைகள் திறக்கப்பட்டிருப்பதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் உப தலைவர் துமிந்த பிரியதர்ஷன தெரிவித்துள்ளார்.

நெல் கொள்வனவுக்காக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *