Connect with us

உள்நாட்டு செய்தி

கெப்பிட்டல் மஹாராஜா குழும தலைவரின் பூதவுடல் அக்கினியில் சங்கமமானது

Published

on


கெப்பிட்டல் மஹாராஜா குழுமத்தின் தலைவர் ஆர்.ராஜமகேந்திரனின் பூதவுடல் பல்லாயிரகணக்கானோரின் கண்ணீர் அஞ்சலிக்கு மத்தியில் தகனம் செய்யப்பட்டுள்ளது.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கொழும்பில் நடைபெற்றது.

அன்னார் இன்று காலை கொழும்பில் உள்ள தனியார் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.

உயிரிழக்கும் போது அவருக்கு 79 வயதாகும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *