Connect with us

உள்நாட்டு செய்தி

நேற்று கம்பஹா மாவட்டத்திலேயே அதிக தொற்றாளர்கள்

Published

on

நேற்றைய தினம் (28) இனங்காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களில் அதிகளவான தொற்றாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகி உள்ளதாக கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய கம்பஹா மாவட்டத்தில் நேற்றைய தினம் 337 கொவிட் தொற்றாளர்கள் பதிவாகி இருந்தனர்.

நேற்றைய தினம் நாட்டில் மொத்தமாக 1,890 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.