Connect with us

உள்நாட்டு செய்தி

1000ரூ. தினசரி சம்பளம் – வர்த்தமானியை இரத்து செய்யக்கோரும் மனுவின் தீர்ப்பு விரைவில்

Published

on

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தினசரி சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்குவதாக தெரிவித்து வெளியிடப்பட்ட வர்த்தமானியை இரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்த தீர்ப்பு எதிர்வரும் 5ம் திகதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த வர்த்தமானியை இரத்து செய்யுமாறு பெருந்தோட்ட நிறுவனங்கள் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தன.

இன்று இடம்பெற்ற மனு மீதான விசாரணையில் தொழிற்சங்கள் மற்றும் பெருந்தோட்ட நிறுவனங்கள் என்பன தத்தமது சட்டத்தரணிகள் ஊடாக கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *