Connect with us

உள்நாட்டு செய்தி

எதிர்வரும் நாட்களில் தேவையேற்பட்டால் பயணக்கட்டுப்பாட்டை விதிக்க கூடும் – இராணுவ தளபதி

Published

on

எதிர்வரும் பண்டிகை காலப்பகுதியில் தேவையேற்பட்டால் பயணக்கட்டுப்பாடு விதிக்க நடவடிக்கை எடுப்பதாக இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கடந்த கிறிஸ்மஸ் பண்டிகையினை தொடர்ந்து நாட்டில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை துரிதமாக அதிகரித்ததாக தெரிவித்த அவர், இவ்வாறான காலப்பகுதியில் பொதுமக்கள் சுகாதார வழிமுறைமைகளை கடைப்பிடிப்பதில்லை என்பது உறுதியாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதேவேளை வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வரும் இலங்கை பணியாளர்களின் தனிமைப்படுத்தும் காலத்தை குறைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *