Connect with us

உள்நாட்டு செய்தி

மேலும் 154 பேருக்கு கொரோனா தொற்று

Published

on

நாட்டில் மேலும் 154 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


எனவே மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 88392.

இதேவேளை இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் 402 பேர் பூரணமாக குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 85371 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 532 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார மேலும் அமைச்சு தெரிவித்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *