Connect with us

உள்நாட்டு செய்தி

கொரோனா தொற்றி குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

Published

on

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.


இன்றைய தினம் 395 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதுடன் மொத்தமாக இதுவரை 84,648 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 526 ஆகும்.


இந்த நிலையில் மேலும் 281 பேருக்கு இன்றைய தினம் இதுவரை கொரோனா தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


இவர்கள் அனைவரும் கொரோனா தொற்றுக்குள்ளானோருடன் தொடர்பிலிருந்தவர்கள் என இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *