Connect with us

உள்நாட்டு செய்தி

மீன் வலையில் சிக்கி இளைஞன் பலி

Published

on

மட்டக்களப்பு – புனானை பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் தான் பயன்படுத்திய மீன்பிடி வலையில் சிக்கி உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் நேற்று (25) பதிவாகியுள்ளது.சம்பவத்தில் மட்டக்களப்பு – புனானை பகுதியை சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.உயிரிழந்த நபர் சுகவீனம் காரணமாக வேலையின்றி வீட்டில் இருந்ததாகவும், இந்த நிலையில் நேற்று மீன்பிடித்துக் கொண்டிருந்த போது மீன்பிடி வலையில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *