Connect with us

உள்நாட்டு செய்தி

15 இந்திய மீனவர்கள் கைது !

Published

on

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த இந்திய மீனவர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.யாழ். நெடுந்தீவு கடற்பரப்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.படகுடன் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை காங்கேசன்துறை மீன்பிடித் துறைமுகத்திற்கு அழைத்து வரும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *