Connect with us

உள்நாட்டு செய்தி

இலங்கை பொருளாதார நெருக்கடி: உச்ச நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு

Published

on

   இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ , முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ , முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ , இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் பலர் பொறுப்பு என இலங்கை உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு பொருளாதார நெருக்கடிக்கு மேலே உள்ள தனிநபர்கள் பொறுப்பாவார்கள் என பெரும்பான்மையான தீர்ப்பை வழங்கியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *