Connect with us

உள்நாட்டு செய்தி

திடீரென மூடப்பட்ட பாடசாலை! வெளியான காரணம்

Published

on

காலியில் உள்ள பலப்பிட்டி ரேவத தேசிய பாடசாலையின் ஆரம்ப பிரிவு இன்றும் (28) நாளையும் (29) மூடப்பட்டுள்ளது.

பாடசாலை முழுவதும் நாய் உண்ணி மற்றும் கண்ணுக்குத் தெரியாத உண்ணிகளும் இருப்பதன் காரணமாகவே பாடசாலை மூடப்பட்டுள்ளது என அந்த பாடசாலையின் அதிபர் தாமரா குமாரி தெரிவித்துள்ளார்.அழிக்கும் நடவடிக்கைஇது தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், மருத்துவரின் அறிவுரைக்கு அமைய மருந்துகளை பயன்படுத்தி உண்ணிகளை அழிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிபர் தெரிவித்துள்ளார்.எனவே மாணவர்களின் பாதுகாப்பு கருதி இரண்டு நாட்களுக்கு பாடசாலை மூடப்படுவதாக அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.  

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *