Connect with us

உள்நாட்டு செய்தி

கொழும்பு துறைமுகத்தை அண்மித்த கடற்பரப்பில் பிடிபட்ட முதலை !

Published

on

கொழும்பு துறைமுகத்தை அண்மித்த கடற்பரப்பில் வைத்து, முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.அந்த முதலை, 12 அடி நீளமானதாகும் என கடற்படைப் பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.அதனை, இன்றைய தினம் வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுப்பதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *