Connect with us

உள்நாட்டு செய்தி

இலங்கையின் இருவேறு இடங்களில் நிலநடுக்கம்

Published

on

 திருகோணமலை – கோமரன்கடவல பகுதியில் நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது

இந்த நிலநடுக்கம் இன்று காலை 3.30 அளவில் ஏற்பட்டதாக புவி சரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.

3 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

 இதேவேளை, கிரிந்த பகுதியில் நேற்று மாலை 2.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கமொன்று பதிவாகியதாக புவி சரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.