Connect with us

உள்நாட்டு செய்தி

மரண தண்டனையை அமுல்படுத்த ஜனாதிபதி கையெழுத்திடமாட்டார் – சட்டமா அதிபர்

Published

on

மரண தண்டனையை அமுல்படுத்த ஜனாதிபதி கையெழுத்திடமாட்டார் – சட்டமா அதிபர்

இலங்கையில் மரண தண்டனையை அமுல்படுத்தும் எந்தவொரு நீதிமன்ற உத்தரவுக்கும் கையொப்பமிடுவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

இந்த விடயம் சட்டமா அதிபரினால் உச்ச நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டது