Connect with us

அரசியல்

திட்டமிட்ட தபால்மூல வாக்களிப்பு இடம்பெறும் – தேர்தல் ஆணைக்குழு தலைவர் உறுதி!

Published

on

உள்ளூராட்சிமன்றத் தேர்தலின் தபால்மூல வாக்களிப்பு திட்டமிடப்பட்ட திகதிகளில் நடத்தப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா சற்றுமுன்னர் தெரிவித்துள்ளார்.