Connect with us

உள்நாட்டு செய்தி

100 மில்லிமீட்டர் மழை

Published

on

மேல், சபரகமுவ, வட மேல், ஊவா மற்றும் வட மாகாணங்களின் சில பிரதேசங்களில் 100 மில்லிமீட்டர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 

இதனிடையே, பதுளை, கண்டி கேகாலை, மாத்தறை, மொனராகலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று(02) பிற்பகல் வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.