Connect with us

உள்நாட்டு செய்தி

தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிவிப்பு

Published

on

அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்கு முன்னர் பாராளுமன்ற தேர்தலை நடத்த யாப்பு ரீதியான இயலுமை இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நமல் புஞ்சிஹேவா கேகாலையில் வைத்து இதனை தெரிவித்துள்ளார்.