Connect with us

உள்நாட்டு செய்தி

கம்பனிகளின் அடக்குமுறைகளுக்கு எதிரான தொழிற்சங்க ஆட்டம் தொடரும்…

Published

on

மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை வெற்றியளித்துள்ளதாக இ.தொ.கா பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

மேலும் இது ஆரம்பம் மட்டுமே எனவும் கம்பனிகளின் அடக்குமுறைகளுக்கு எதிரான தொழிற்சங்க ஆட்டம் தொடரும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மஸ்கெலியா தோட்டப்பகுதிகளுக்கு நேற்று களப்பயணம் ஒன்றை மேற்கொண்ட ஜீவன் இதனை தெரிவித்துள்ளார்.