Connect with us

உள்நாட்டு செய்தி

கூட்டு தொழிற்சங்க நடவடிக்கை குழு அமைக்கப்பட வேண்டும்

Published

on

பெருந்தோட்டங்களில் தொழிற்சங்கங்கள் பிரிந்திருப்பதை தவிர்ப்பதற்காக கூட்டு தொழிற்சங்க நடவடிக்கை குழு அமைக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று (21) உரையாற்றிய போது அவர் இதனை கூறியுள்ளார்.