Connect with us

உள்நாட்டு செய்தி

இடைக்கால வரவு செலவுத் திட்டம் அநேகமாக எதிர்வரும் 29 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படக்கூடும்

Published

on

இந்த வருடத்தின் அடுத்த சில மாதங்களுக்காக அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கவுள்ள இடைக்கால வரவு செலவுத் திட்டம் அநேகமாக எதிர்வரும் 29ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படக்கூடும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.