Connect with us

உள்நாட்டு செய்தி

மக்களுக்கான சிறப்பு நிவாரண பொதி

Published

on

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக பொது மக்களுக்கு வழங்கப்படவுள்ள விசேட நிவாரணப் பொதி இன்று (18) அறிமுகப்படுத்தப்பட்டது.

வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தலைமையில்இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இந்த பொருட்கள் ஒரு நிறுவனத்தில் 2,751 ரூபாவாகவும், மற்றொன்றில் 2,489 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றன ஆனால் சதொச ஊடாக அந்த பொருட்களை 1,998 ரூபாவிற்கு விற்பனை செய்கிறோம். என அமைச்சர் கூறினார்.