Connect with us

உள்நாட்டு செய்தி

மண்ணெண்ணெய்யை நம்பியுள்ள மக்களுக்கு நேரடி பண மானியம்

Published

on

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் மற்றும் மண்ணெண்ணெய்யை நம்பியுள்ள மீன்பிடி மற்றும் தோட்டத் துறை மக்ககளுக்கு நேரடி பண மானியம் வழங்க அரசாங்கம் முன்மொழிந்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேற்று (21) மண்ணெண்ணெய் விலையை அதிகரித்ததன் பின்னர் அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் விலை ரூ. 340 ஆக விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *