Connect with us

உள்நாட்டு செய்தி

வந்தது சீன கப்பல்

Published

on

சர்ச்சைக்குரிய யுவான் வான்-5 என்ற சீன ஆராய்ச்சிக் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை இன்று காலை வந்தடைந்துள்ளது.

குறித்த கப்பல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்படவுள்ளது.

யுவான் வான்-5 என்ற சீன ஆராய்ச்சிக் கப்பகாலை 8 மணிக்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்ததுடன் கப்பலில் சுமார் 400 பேர் வரையில் வந்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *