Connect with us

உள்நாட்டு செய்தி

அமைதியாக முன்னெடுக்கப்படும் எந்தவொரு எதிர்ப்பு நடவடிக்கைக்கும் செவிசாய்க்க தயார் – ஜனாதிபதி

Published

on

அமைதியாக முன்னெடுக்கப்படும் எந்தவொரு எதிர்ப்பு நடவடிக்கைக்கும் செவிசாய்க்க தயார் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலக்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே ஜனாதிபதி இதனை கூறினார்.

அண்மையில் இடம்பெற்ற போராட்டத்தால் நன்மையும் அதேபோல் தீமையும் ஏற்பட்டதாகவும் ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார்.