Connect with us

உள்நாட்டு செய்தி

திரவுபதி முர்முவின் வெற்றியை நாடு முழுவதும் கொண்டாடும் பழங்குடியின மக்கள்

Published

on

இந்திய ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட பழங்குடியினத்தை சேர்ந்த திரவுபதி முர்மு வெற்றி பெற்றுள்ளார்.

அதன்படி இந்தியாவின் 15 ஆவது ஜனாதிபதியாக தெரிவாகியள்ள திரவுபதி முர்மு எதிர்வரும் 25 ஆம் திகதி பதவியேற்கவுள்ளார்.

மிகவும் இளைய ஜனாதிபதி என பல்வேறு பெருமைகளை இதன் மூலம் அவர் பெற்றுள்ளார்.

திரவுபதி முர்முவின் வெற்றி தினமாக கொண்டாட உள்ளதாக பழங்குடியினர் தெரிவித்தனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *