Connect with us

உள்நாட்டு செய்தி

குளத்தில் முழ்கி இரண்டு மாணவர்கள் பலி

Published

on

பேராதனிய நெல்லிகல குளத்தில் முழ்கி இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

17 மற்றும் 18 வயதுடைய மாணவர்களே உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் நேற்று மாலை இவ்வாறு நீரில் முழ்கி உயிரிழந்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *