Connect with us

உள்நாட்டு செய்தி

புகையிரத சேவைகள் அமுலில் இருக்கும்

Published

on

மேல் மாகாணத்தில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும் கொழும்பிற்கு வந்தவர்கள் மீண்டும் திரும்பிச் செல்லும் வரை புகையிரத சேவைகள் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.