Connect with us

உள்நாட்டு செய்தி

விவசாயத் துறை அமைச்சர் எடுத்துள்ள தீர்மானம்

Published

on

நெல் விற்பனை நிலையத்திடம் உள்ள நெல் தொகையை அரிசியாக்கி சதொச, கூட்டுறவு மத்திய நிலையங்கள் மற்றும் விசேட விற்பனை நிலையங்கள் ஊடாக விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விவசாயத் துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவின் உத்தரவிற்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இதற்கான பணிகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.