Connect with us

உள்நாட்டு செய்தி

அட்டலுகம சிறுமியின் மரணம்: நீதி நிலை நாட்டப்படும் – ஜனாதிபதி

Published

on

அட்டலுகம பகுதியில் உயிரிழந்த 9 வயது சிறுமியின் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு நீதி நிலை நாட்டப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை சம்பவம் குறித்து விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *