Connect with us

உள்நாட்டு செய்தி

ராஜபக்ஸாக்களின் திறமையை மெய்பிக்கும்- CB

Published

on

சிறுபான்மையினத்தவர்களின் ஆதரவின்றி ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற முடியாது என்ற நிலையையும் ராஜபக்சக்களே மாற்றியதாக அமைச்சர் சி.பி. ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

கொத்மலை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறினார்.

“நாம் கடன் வாங்கியது போதும். தேசிய பொருளாதாரத்தை மையப்படுத்தியே வரவுத் செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. துறைமுகத்தை இந்தியாவுக்கோ அல்லது சீனாவுக்கோ வழங்குவதற்கு நாம் தயாரில்லை. சிறுபான்மையினத்தவர்களின் ஆதரவின்றி தேர்தலில் வெற்றிபெறமுடியாது என்றனர். ஆனால் ராஜபக்சக்கள் வெற்றிப் பெற்றனர்.” என்றார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *