Connect with us

உள்நாட்டு செய்தி

வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக மீண்டும் வரி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை

Published

on

வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக மீண்டும் வரி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ப்ளூம்பேர்க் இணையதளத்திற்கு அளித்த பேட்டியின் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.