Connect with us

உள்நாட்டு செய்தி

யாரும் தேர்தலை கோரவில்லை

Published

on

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலையில், யாரும் தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரவில்லை என்று அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான கலாநிதி நாலக்க கொடஹேவா தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (03) காலை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.