Connect with us

உள்நாட்டு செய்தி

மண்சரிவு அனர்த்த பிரதேசங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

Published

on

மண்சரிவு அனர்த்தம் பிரதேசங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எட்டு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

பதுளை, கொழும்பு, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு இந்த மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

சிவப்பு எச்சரிக்கையை பின்பற்றுமாறு, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *