Connect with us

உள்நாட்டு செய்தி

விசேட பாராளுமன்ற அமர்வு

Published

on

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமை தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கட்சித் தலைவர்களுடனான சந்திப்பு இன்று பிற்பகல் இடம்பெற்ற நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய நாளை (06) மற்றும் நாளை மறுதினம் (07) ஆகிய தினங்களில் நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமை தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம் மேற்கொள்ளப்படவுள்ளது.