Connect with us

உள்நாட்டு செய்தி

IMF அறிக்கை மீதான விவாதம் ஏப்ரல் மாதம்

Published

on

சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை மீதான விவாதத்தை ஏப்ரல் மாதம் முதலாம் வாரத்தில் நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை தொடர்பில் உடனடியாக பாராளுமன்ற விவாதம் ஒன்றை நடத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த கோரிக்கைக்கு அமைய எதிர்வரும் பாராளுமன்ற அமர்வில் குறித்த அறிக்கை விவாதத்திற்கு எடுக்கப்படவுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *