Connect with us

உள்நாட்டு செய்தி

சர்வக் கட்சி தலைவர்கள் மாநாட்டுக்கு ஜனாதிபதி இணக்கம்

Published

on

சர்வக்கட்சி தலைவர்கள் மாநாட்டுக்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்.

நேற்று (08) மாலை ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சி சார்பில் முன்வைக்கப்பட்ட 15 யோசனைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.