Connect with us

உள்நாட்டு செய்தி

போராட்டம் முடிந்தது

Published

on

ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் ஆரம்பித்த அடையாள வேலை நிறுத்த போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 12 ஆம் திகதி நள்ளிரவு முதல் 24 மணி நேர அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் போக்குவரத்து அமைச்சின் செயலாளருடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து நேற்று நள்ளிரவு தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *